July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை, பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அங்குள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல்...

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் யுத்த காலத்தில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு இடங்களில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்...

இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் ராஜபக்‌ஷ அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைத்...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட...

தனது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றில் குதித்துள்ள சம்பவம் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தாய் உயிர்தப்பிய போதிலும்...