June 8, 2025 22:29:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

களுவாஞ்சிக்குடி

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குடும்பச் சண்டை காரணமாக 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 39 வயது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்...

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தமிழ்த் தேசியக்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நடத்த நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு...