June 10, 2025 10:45:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#கல்வி

சேவைக்கு வருகை தரும் ஆரிசியர்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்...

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து அதிபர்கள்...

இலங்கையில் இந்த மாதத்தினுள் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,...

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில் வழங்கும் செயன்முறையில் ஊழல் நடைபெறுவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டனுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்துக்கு...

இலங்கையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கைக்கு அமைய கடமையில் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்...