June 9, 2025 3:08:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸிஜன்

இலங்கையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில்...

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகின்ற நிலையில்...

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில்,ஒக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் சிலின்டர்களை பயன்படுத்தி வழங்குவதைவிடவும், திரவ ஒக்ஸிஜன் கொள்கலனிலிருந்து குழாய் மூலம் வழங்குவதே சிறந்த வழி என...

இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒக்ஸிஜன் பிரச்சினை போன்றவை பற்றி...

இலங்கையின் மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவற்றை...