October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா மனித உரிமைகள்...

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி நிலைக்கு இராணுவமயமாக்கமே காரணம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள்...

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய ஐநா விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஏழு ஐநா விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இதனைக்...

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இராஜதந்திர பணியாளர்களை மீட்பதற்காக அமெரிக்க படைகள் முன்வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் தமது இராஜதந்திரிகளை மீட்பதில் சிக்கல்களை...

அமைதி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பொதுமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். ஹனா சிங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்...