October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,...

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச பொறிமுறையும் ஈடுபாடும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டணியான பசுமைத் தாயகம் மன்றம்...

இலங்கைக்கு ஆங்கிலேயரினால் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை. இதனால் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே...

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியமை, நாட்டில் மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழும் அபாயத்தைக் காட்டுவதாகத்...

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தமிழ்த்...