October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் தோல்வியடையச் செய்ததாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். மனித...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்துடன் கூடிய பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பித்து,...

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் புதியதோர் முயற்சியில் பிரிட்டன் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய...

பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால்,  ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவானது இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தை நோக்காகக் கொண்டே  அமைந்துள்ளதாக நாடு கடந்த...

தமிழ் மக்கள் மீதான பொறுப்புக்கூறலுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடிய ஐநா 46/1 தீர்மானத்தை அம்பிகை அம்மையாளர் வரவேற்றுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் என்று...