சிலிண்டர் வெடித்தலுடன் தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எரிவாயு நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற...
எரிவாயு
“சிலிண்டர்களில் எரிவாயு கசிவு உள்ளதா என்பதை பரிசோதிக்க செய்ய வேண்டாம்” என்று எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராயவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில்...
இலங்கையில் கடந்த சில நாட்களாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதையடுத்து இடைநிறுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீண்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆய்வுகளின் பின்னர் சந்தைக்கு வெளியிடப்படும்...
இலங்கையில் மூன்று நிபந்தனைகளின் கீழ் எரிவாயுவை சந்தையில் விற்பனை செய்ய நுகர்வோர் அதிகார சபை அனுமதி அளித்துள்ளது. நாட்டில் இடம் பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களை...
தொழிற்சாலைகள் மற்றும் சுடுகாடுகளிலுள்ள தகனசாலைகளின் பயன்பாட்டிற்கு மாத்திரம் எரிவாயுவை (LP Gas) விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நாட்டிலுள்ள இரண்டு எரிவாயு நிறுவனங்களான...