May 22, 2025 23:23:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள்

இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய...

யாழ்.மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அதேநேரம், பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை...

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடியை...

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை மீண்டும் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது,...

எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு மானியம் வழங்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அமைச்சர்கள் பலர் அமைச்சரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று மாலை...