July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு கொழும்பு...

விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் தான் 94 நாட்களாக மூடிய அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் 100...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 42 சந்தேக நபர்கள் மீது ஜூலை மூன்றாம் வாரத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் தயாராகி வருவதாக...

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, தொலைபேசியூடாக மக்களை அச்சுறுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளும் மோசடி தொடர்பில் நாடு முழுவதும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக பொலிஸ்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல்...