July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத குண்டு தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தகவல்களை அமெரிக்க நீதிமன்றம் இலங்கையிடம் கோரினால் வழங்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய...

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றும் ஆஜராகியுள்ளார். 8 ஆவது தடவையாக இன்று முன்னாள்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகியுள்ளார். ஏழாவது தடவையாக இன்று முற்பகல் மைத்திரிபால ஆணைக்குழுவில்...