July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் இந்தியாவில் உள்ளாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு, ஆதரவு வழங்கினார் என்ற குற்றத்துக்காக மத்ரஸா பாடசாலையின் அதிபர் மொஹமட் ஷகீல்...

இலங்கையில் 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, 32 பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் ஆவணங்களும் முழுமையற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றவியல் விசாரணைகளும் ஆவணங்களும் முழுமையற்ற நிலையில் இருப்பதாக சட்டமா அதிபர், பொலிஸ்மா...

இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை...