July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இன்று...

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்...

ஈஸ்டர் தாக்குதல் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. 2019 ஏப்ரல்...

நாட்டில் உள்ள தீவிரவாத சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுபல சேனா...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்வதானால், தாமும் சர்வதேசத்துக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...