July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

(FilePhoto) ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? என்ற சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன் ஆணைக்குழு...

தனது அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுத்து அதன் மூலம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்....

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் 15 பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாக வழிநடத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபரும் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹன...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாத போதனைகளில் கலந்துகொண்ட பெண்ணொருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்....

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் அறிக்கையையும் ஆராய்வதற்கென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ...