July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை...

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளையும் அவர்களுக்கு உதவியவர்களையும்  ஏன் இன்னும் சட்டத்தின் முன் கொண்டுவர முடியாது உள்ளது என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 7 ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்கும்படி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர்...