October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற 11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

இலங்கையின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில்...

ஈஸ்டர் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், உதவியவர்கள் மற்றும் பொறுப்புக்களைத் தவறவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்,...

தன் மீது தொடர்ந்தும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் அமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்...

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை விளக்கமற்றது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் பிரதான குற்றவாளிகள் யார் என்ற...