October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு...

சஹரானின் மடிக்கணினியையும், பிரதான சாட்சியங்களையும் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் அழித்துவிட்டதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா பாராளுமன்றில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் சஹரானின்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் நால்வர் உட்பட அதிகமான அதிகாரிகள் இடமாற்றப்பட்டது ஏன்? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

'தங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டார்கள்' என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு,மாதம்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...