May 19, 2025 22:48:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலஞ்சம்

இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் தெல்தெனிய நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் பெண் பதிவாளர் கடற்படை அதிகாரி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற...

பயணக் கட்டுப்பாடுகளின் போது மக்களிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....

எதாவது ஒரு வகையில் பொதுமக்களிடம் இலஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராக செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார்....