May 21, 2025 19:14:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

பாகிஸ்தான் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி, கொல்லப்பட்ட சம்பவத்தில் 100 க்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப்...

இலங்கையில் நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள மின் விநியோக தடையை  வழமைக்கு கொண்டு வர 3 நாட்கள் வரை செல்லலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே,...

சீனாவுடன் செய்துகொண்ட ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை மாற்றமின்றி முன்னெடுத்துச் செல்ல ஜனதிபதி மற்றும் பிரதமர் இணங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே,...

'ஒமிக்ரோன்' வைரஸ் இலங்கைக்கு நுழைவதை கட்டுப்பாடுகளின் மூலம் தடுக்க முடியுமென்று நினைக்கவில்லை என்று ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பிரதானி...

இலங்கைக்கு சட்டவிரோதமான முறைமைகளின் ஊடாக பணம் அனுப்பும் மற்றும் விநியோகிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மத்திய வங்கியின்...