February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், பொலிஸாருடன் இராணுவமும் இணைந்து போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான தாய், நான்கு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்...

இலங்கையின் மேல் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேல் மாகாணத்தில் பயணக்...

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் விசேட ஊரடங்குச் சட்டமோ, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவோ பிறப்பிப்பது குறித்து எவ்வித தீர்மானங்களும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...

photo: Facebook/ Mathiaparanan Abraham Sumanthiran இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்ட இழுத்தடிப்புகள் காணப்படுகின்றதன் காரணமாகவே, நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றதாக தமிழ்த்...