February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இரத்மலானையில்...

file photo: www.nbro.gov.lk இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 579 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,638 ஆக அதிகரித்துள்ளது....

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்தில் புதியதொரு வைரஸ் பரவிவருவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது....

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு...