February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவில் இருந்து குறைக்க அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்....

இலங்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 100 நீதிமன்ற கூடங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்கீழ், பலமாடி நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கும் தற்போது காணப்படுகின்ற கட்டடங்களை...

இலங்கைக்கான சீன பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகளான படைத் தலைவர் வாங் டொங் மற்றும் படைத் தலைவர் சாங் கியன்ஜின் ஆகியோர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை...

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமை...

ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது அரசாங்கமும் இராணுவமும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்காத வகையில் அமைய...