February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் இன்றைய தினத்தில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 61,586 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலை முறையாகக் கையாண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10 ஆவது இடம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் லொவி நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்தத் தகவல்...

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியமை, நாட்டில் மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழும் அபாயத்தைக் காட்டுவதாகத்...

இலங்கையில் வாகன இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வருடத்துக்குள் தடை நீக்கப்படும் சாத்தியங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிச்சிகே இதனைத்...

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய பொலிஸ் போதையொழிப்புப் பிரிவின் அதிகாரிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற...