February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில், நாடு பூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், புதிய...

(FilePhoto/FaceBook) சிங்கள பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஏனைய மத உரிமைகளை பறிக்கக்கூடாது, அழிக்கக்கூடாது என்று அபயாராம விஹாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

இலங்கையில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் நேற்று நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பில் நாட்டின் பெயரில் மாற்ற செய்யப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். புதிய...