February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

நுவரெலியாவை சேர்ந்த புகழ்பெற்ற தோட்ட உரிமையாளர்  இராணுவத்தனரின் விடுமுறையை களிப்பதற்காக தமக்கு சொந்தமான நிலப்பகுதியை பரிசாக வழங்கியுள்ளார். கந்தபொலை கோர்ட் லாட்ஜ் தோட்டத்தில் வசிக்கும் திரு.திருமதி தொன்...

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

இலங்கையில் மின்சார தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும்...

கொழும்பு, பேலியகொட பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவனைத் தாக்கிய சந்தேக நபர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். சட்டக் கல்லூரியின் இறுதி வருட மாணவன்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளையும் அவர்களுக்கு உதவியவர்களையும்  ஏன் இன்னும் சட்டத்தின் முன் கொண்டுவர முடியாது உள்ளது என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்....