February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கை சிறைச்சாலைகளுக்குள் போதைப் பொருட்கள் பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகள் அடங்கிய சிறப்புக்குழுவை நியமிப்பதற்கு சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். நாட்டிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் அதிகரித்து...

கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஜ்மா நகர் பகுதியில் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அந்தப்...

கொழும்பைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஒட்சிசனின் அளவில் வீழ்ச்சியும், ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வளிமண்டலத்தின் தன்மை தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி,...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை...

ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்ததாகவும், இந்தத் தாக்குதல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக உதவியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...