February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

புலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாக இலங்கை இராணுவத்தை சிலர் குற்றம்சாட்டி வருவதாகவும், வெளிநாடுகள் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் ராஜபக்‌ஷ அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைத்...

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பு 10 ஆண்டுகள் ஆகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், நாட்டு...

இலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்பு அறிவித்தமைக்கு அமைவாக மேல்...

(File Photo) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கை படகுகளை இந்தியக்கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, படகில் பயணித்த 12 பேர்...