February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக லண்டனில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார். இலங்கை...

photo credits: www.thecrimson.com இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென்று ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவியொருவர் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு...

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ள நிலையில், குறித்த செயற்பாட்டைக் கண்டித்து பிரதேச சபை அமர்வில் அமைதிவழிப் போராட்டம்...

தன் மீது தொடர்ந்தும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் அமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்...

இலங்கை மீதான ஐநா வரைவுத் தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக 18 மாதங்கள் வழங்கப்படுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், 6 மாதங்களில் பொறுப்புக்கூறல் அறிக்கை கோரப்பட வேண்டும் என்றும் பிரிட்டன்...