இலங்கைக்கான புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சித்தாலும், அது அவர்களால் முடியாத விடயம் என்பது உறுதியாகியுள்ளதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
இலங்கை
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்....
இலங்கையில் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை இரண்டாவது முறையாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் புற்றுநோயை ஏற்படுத்தும் “எப்போலடெக்ஸின்” இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண...
இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதால் நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எகிப்தின்...
இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் தினசரி நுகர்வுத் தேவை...