இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர், அமரர் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா...
இலங்கை
ஐநா விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை...
தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகள் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும தெரிவித்துள்ளார்....
இலங்கையில் வேலையற்றோர் விகிதம் கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வேலையற்றோரில்...
இலங்கை மீது சுயாதீன, சர்வதேச விசாரணையைக் கோர கனேடிய அரசாங்கம் தவறிவிட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கனேடிய எதிர்க்கட்சியின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான மைக்கல் சொங் மற்றும்...