February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

புதிய அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் பெயர் ‘சிங்களே’ என்று மாற்றப்பட வேண்டும் என ஓமரே கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கு பௌத்த தேரர்கள் சார்பில்...

அரசாங்கத்துக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் போலி பிரசாரங்களைத் தோற்கடிப்போம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்கான ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வை வவுனியாவில் ஆரம்பித்து...

இலங்கையில் 'அரசியல் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான காடழிப்பு நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என்று கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த...

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு இரண்டு வருடங்கள்...

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விமான நிலையத்தில்...