அனுமதிப்பத்திரம் இன்றி பெருந்தொகையான வெடிபொருட்களை கொண்டுச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் பொலனறுவை மாவட்டத்தில் பகமுன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல, எலஹெர வீதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை...
இலங்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் பிரயோசமற்றது என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
இயேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டியவரே மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, இவருக்காக சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலியை செலுத்துகின்றோம்...
இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் காடழிப்பு குறித்து ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் மற்றும் ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர்...