ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மான்னப்பெருமவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2020 ஆம்...
இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் ஒலுவில்...
அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமான நடவடிக்கையாகும் என்று பௌத்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. 14 பௌத்த அமைப்புகளின் தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி...
அரசாங்கத்தின் மீதான அழுத்தம் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்கியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல...
இலங்கையில் பெருகிவரும் சீன ஆக்கிரமிப்புகளால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்திய...