இலங்கையில் அண்மைக்காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சுப் பொருள் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் சில இன்று காலை மீண்டும் திருப்பியனுப்பப்பட்டன. ஆறு கொள்கலன்களில்...
இலங்கை
சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ்...
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரொஷான் அபேசுந்தர, பாக்கு நீரிணையை இரு புறங்களில் இருந்தும் கடந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன்படி தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையும் பின்னர்...
நுகேகொடை நகரில் உள்ள 5 மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு...
நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா? என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில்...