March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான பணிகளையே முன்னெடுக்கின்றது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் வெளிநாட்டுத் தொடர்புகளை கொண்டுள்ள சிலரே...

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக உள்ள 80 அரசியல்வாதிகள் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு...

புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. கொரோனா தொற்றால் பல்வேறு விதமாகவும் பாதிக்கப்பட்ட சமுர்த்தி மற்றும்...

காங்கேசன்துறை லங்கா சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான இரும்புகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிற்சாலையின் பொறுப்பதிகாரி பொன்னையா...

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் பின்பற்ற தவறியுள்ள நிலையில், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத்...