அரசாங்கத்தின் மீதான சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் திடீர் கைதுகள் இடம்பெறுவதாக சாள்ஸ் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். வட பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இடம்பெற்று...
இலங்கை
கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமிக்காத இலங்கையர்களுக்கு சம வாய்ப்பை மறுக்கின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...
இலங்கையில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்புகளின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத்...
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அரசாங்கத்தின் முறைகேடுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டதால், ஜனாதிபதி...