இலங்கை அரசாங்கம் அதிகாரப் பகிர்வு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை, மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் ஊடாக ஆதரிக்க வேண்டும் என்று இந்தியா...
இலங்கை
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில்...
‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி...
தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கட்டுப்படுத்துகிறோம் என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....
தொல்லியல் இடங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளன. இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறான கருத்தரங்கு தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...