March 15, 2025 7:24:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் இளம் வயதினருக்கு கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாட்டில் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக...

கஞ்சா செய்கையை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியுள்ளதுடன் ,கஞ்சாவை பயிர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் நால்வர் உட்பட அதிகமான அதிகாரிகள் இடமாற்றப்பட்டது ஏன்? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின்...

கொழும்பு, கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் 53 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பை பேணிய 225 பேருக்கு கொரோனா பரிசோதனை...

இணையவழி போலி செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் மற்றும் வெகுசன...