March 15, 2025 7:24:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றின் 3 ஆவது அலை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள  நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு...

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டு...

file photo: Facebook/ Hambantota International Port, Sri Lanka கதிரியக்க மூலப்பொருட்களுடன் ஹம்பாந்தோட்டைக்கு வந்த சீன கப்பலை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள்...

நாட்டின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்....

மாகாண சபை முறைமை தொடர்பான அரசின் யோசனை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத்...