March 13, 2025 12:48:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல் கிடைத்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 6 பேருக்கு எதிராக மேலும்...

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் வகைகளை சந்தையில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் வகைகளை சந்தையில்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பொதுமக்கள் பல்வேறு...

இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டு செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரும் வரையில் இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத்...

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது....