இந்தியாவில் தீவிரமடைந்துவரும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர கூறுகிறார். இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள்...
இலங்கை
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதி குறித்த மனு பரிசீலனைக்கு...
இலங்கை அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டதல்ல என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றம்சாட்டியுள்ளது. நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் மக்களை...
(Photo : news.navy.lk) சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 86 மீனவர்களையும் 11 இந்திய மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ளது. கடல் வழிகள்...
2020 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக...