இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவுபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில்...
இலங்கை
File Photo பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்த கூட்டம் நேற்று அலரி மாளிகையில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார். ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், டி.வி.சானக...
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையர்கள் வைரஸின் ஆபத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா பரவலின் சவால்மிக்க கட்டத்தை...
பொதுமக்கள் பொறுப்புணர்வின்றி நடந்து கொள்வதால் நாட்டின் சுகாதார கட்டுப்பாடு சுகாதாரத் துறையின் கையை மீறிப்போகும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது....