நாட்டை முடக்குவதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட் -19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்....
இலங்கை
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில்...
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி கம்பஹா மாவட்டத்தில் மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2659 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆகும். அதற்கமைய, நாட்டில்...
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களை தொழிலுக்கு அழைப்பது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று நாளை...