இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை இன்று முதல் சகல பிரதேசங்களிலும் சுகாதார...
இலங்கை
பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த குற்றக் கும்பல் சந்தேகநபர் ‘ஊரு ஜூவா’ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். தினெத் மெலோன் மாபுல எலியாஸ் எனும் ‘ஊரு ஜூவா’ பொலிஸார்...
இலங்கையில் இன்று காலை முதல் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொலமுன்ன மற்றும் மாம்பே...
இலங்கையில் செவ்வாய்க்கிழமை 2,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 23 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...
இலங்கையில் செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 20,876 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு...