March 11, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இன்று (புதன்கிழமை) அதி காலை முதல் இலங்கையிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஐந்து வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்....

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக செயற்பட்ட கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னாள் புலனாய்வு அதிகாரி கே....

இலங்கையில் நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம்...

இலங்கையில் இன்று முதல் நாடு தழுவிய இரவு நேர பயணத் தடை அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...

இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சீன தூதுவர் பிரதமர் மகிந்தவை இன்று அலரி மாளிகையில்...