குற்றக் கும்பல் தலைவர் ‘கொஸ்கொட தாரக’ எனும் தாரக பெரேரா விஜேசேகர பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் தடுப்புக் காவலில்...
இலங்கை
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்றின் மூலம் மன்னார் பகுதிக்கு வந்து கொண்டிருந்த மூவரையும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக...
இந்திய கொரோனா வைரஸ் மற்றும் பிரித்தானிய கொரோனா வைரஸ் என இரு மாறுபட்ட வைரஸ்கள் நாட்டில் பரவிக்கொண்டுள்ள காரணத்தினால் நிலைமை மிக மோசமாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் மிக...
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத பகுதிகளில் வசிப்பவர்கள் தமது தேசிய அடையாள அட்டையின் கடைசி எண்ணின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என பிரதி...
காலி மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. காலி மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின்...