file photo: Facebook/ Bandaranaike International Airport இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகளின் வீசா காலம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், குடிவரவு...
இலங்கை
‘சிலோன் தேயிலை’ எனக் கூறி ஏற்றுமதி செய்யப்பட இருந்த 9 பில்லியன் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுக்களை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. தேயிலை எனக் கூறி ஏற்றுமதி...
இலங்கையில் தற்போது பதிவாகிவரும் தொற்று எண்ணிக்கை தரவுகளின் படி நாடு அடுத்த வாரத்திற்குள் கொரோனா தொற்று பரவலின் 'சிவப்பு பட்டியலில்' சேர்க்கப்படும் என்று அரச தாதியர் சங்கத்தின்...
இலங்கையில் பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன்...
இலங்கையில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் விமான நிலையங்கள் இயங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். வதுபிடிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே,...