ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் அடிப்படைவாதத்தை தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...
இலங்கை
இலங்கையில் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 ஆயிரம்...
இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீறற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். காலி, அளுத்வத்த பகுதியில் நேற்று மாலை வெள்ள நீரில்...
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தொடர்ச்சியான ஆய்வுகளின் தரவுகள் வெளிப்படுத்துவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளரான...
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இதுவரை 30 முதல் 60 வயதுக்கு...