பொது இடங்களில் முகக் கவசம் இன்றி இருப்போரை சுற்றிவளைத்து, கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா...
இலங்கை
இலங்கையில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் சில வாரங்களின் பின்னரே கொரோனா பரவலின் சரிவை எதிர்பார்க்க...
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம், மண்மேடு...
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேல் மாகாணத்திற்கு வெளியிலும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது மேல் மாகாண மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதுடன், இதனை தொடர்ந்து...
இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 30 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சிலாபம், சமிதுகம கடற்கரை பகுதியில்...