Photo: Facebook/ Dr. Sudarshini Fernandopulle இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக செல்வந்தர்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக கொவிட் தடுப்பு நடவடிக்கைகள்...
இலங்கை
இலங்கையில் இன்று (சனிக்கிழமை) 2,371 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 140,456 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு 23,516 கொரோனா தொற்றாளர்கள் தற்போது...
இலங்கையில் மே 13 முதல் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு பேர் உயிரிழதுள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த...
வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நபரும் வீட்டிற்கு வந்த பிறகும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என லியனகொட பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்தார்....
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் வானொலி...